உள்ளூர் செய்திகள்

பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 287 கிலோ பட்டுக்கூடு, 1.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்துரூ.1.42 லட்சத்திற்கு 287 கிலோ , பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 287 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில் அதிகபட்சமாக கிலோ, 618 ரூபாய், குறைந்தபட்சமாக, 400 ரூபாய், சராசரியாக கிலோ. 495 ரூபாய்க்கு விற்பனையானது. 287 கிலோ பட்டுக்கூடு, 1.42 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ