உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

இலவச வீடு, நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு இலவச நிலம், வீடு வழங்க கோரி, ராஷ்டிரிய லோக்தள் கட்சி சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட தலைவர் ராமன், நாமக்கல் மாவட்ட தலைவர் செல்-வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், திருச்செங்-கோடு செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு குடியிருக்க, தமிழகர-சிடம் நிலம் வழங்க கேட்டும், மத்திய அரசிடம் இலவச வீடு கட்டித்தர கோரியும், கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி