உள்ளூர் செய்திகள்

2 பேர் மீது வழக்கு

நாமக்கல், நாமக்கல், வளையப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மோகனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை செய்த போலீசார், வளையப்பட்டி சந்தானம், 48, என்பவரது டீக்கடையில் இருந்து, 300 கிராம் எடையுள்ள, 15 பாக்கெட் போதைப்பொருள்; தியாகராஜன், 32, என்பவரது மளிகை கடையில், 18 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மோகனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ