உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ப-தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்-பெக்டர் தவமணி, எஸ்.ஐ., மாதேஸ்வரன் தலைமையிலான போலீசார், குமாரபாளையம் ராஜம் தியேட்டர், ஆலங்காட்டுவ-லசு பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சோதனையின் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு-களை விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பூபதி, 38, ராமலிங்கம், 26, ஆகிய இரு-வரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்-டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை