உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

போதையில் பெண்ணை தாக்கிய டிரைவர் கைது

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த படைவீடு கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், 27; கார் டிரைவர். இவர் கடந்த, 3ல் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி, 58, என்பவரிடம், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சரஸ்வதி, வெப்படை போலீசில் அளித்த புகார்படி, நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை