மேலும் செய்திகள்
மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அகற்றம்
28-Jan-2025
அண்ணன், தம்பிக்கு வலை
13-Jan-2025
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, கிழக்குபள்ளிப்பட்டி, கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் பெரியண்ணன், 48; பெயின்டிங் தொழிலாளி. இவர், நேற்று இரவு, 7:45 மணிக்கு வேலை முடிந்து செட்டிக்குட்டைமேடு வழியாக எலிமேடு பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த தனியார் பஸ், நேருக்குநேர் மோதியதில் பெரியண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Jan-2025
13-Jan-2025