உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார் மோதி பெயின்டர் பலி

கார் மோதி பெயின்டர் பலி

கார் மோதி பெயின்டர் பலி சேந்தமங்கலம், டிச. 29-சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி ரெட்டி காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45; பெயின்டர். இவர், நேற்று காளப்பநாய்க்கன்பட்டியில் கொல்லிமலை செல்லும் ரோட்டை கடக்க முன்றார். அப்போது, அதிவேகமாக வந்த கார், செந்தில்குமார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை