உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

மேட்டுப்பாளையம் : கோவில்பாளையம் அருகே கள்ளிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன், 26, உக்கடம் பகுதியை சேர்ந்த அபிஷேக், 23, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். -----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை