மேலும் செய்திகள்
விவசாயிகள் அதிருப்தி
3 hour(s) ago
சாலையை சீரமைக்கணும்
3 hour(s) ago
தாமரை வண்ண அலங்காரத்தில் மாதா தேர் பவனி
4 hour(s) ago
துர்நாற்றம் வீசும் கழிவறை -பயன்படுத்த முடியாமல் அவதி
4 hour(s) ago
சூலுார் : கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், பெரிய குயிலி கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில், ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் நடக்கிறது. வரும், 5ம்தேதி காலை, 9:30 மணி முதல், மாலை, 5:30 வரை நடக்கும் இந்த பயிற்சியில், 10 வயது முதல், 17 வயதுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். உடலுக்கும், மனதுக்கும் வலிமை தரும், யோகா, விளையாட்டுகள் மற்றும் தலைமை பண்பு, நினைவாற்றல், தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்படுகிறது. 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி என்பதால் 8300112434, 9942649941 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago