மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
கூடலுார்;கூடலுார், முதுமலை பகுதியில் நேற்று காலை முதல் இடைவெளியின்றி மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீமதுரை போஸ்பார அருகே கூவக்கொல்லி பகுதியில், சசி என்பவரின் வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து, வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது. அப்போது வீட்டினுள் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சேதமடைந்த வீட்டை, கிராம நிர்வாக அலுவலர் நாசர் ஆய்வு செய்தார். 'சேதமடைந்த வீட்டுக்கு இழப்பீடு வழங்கப்படும்' என, தெரிவித்தனர்.
10-Oct-2025
10-Oct-2025