உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கூடலூர் : கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டக் குழு நிர்வாகி ராமேஷ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; யானை தாக்கி சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை