உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விதிகளை மீறுவதால் பேரிடர் அபாயம் மலையில் அத்துமீறல்...!கண்டு கொள்ளாத அதிகாரிகளால் சிக்கல்

விதிகளை மீறுவதால் பேரிடர் அபாயம் மலையில் அத்துமீறல்...!கண்டு கொள்ளாத அதிகாரிகளால் சிக்கல்

பலிகள் தொடர்ந்தும் மாற்றமில்லை...

மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கட்டுமான விதிமீறல்களால் பலர் பலியாகி உள்ளனர்.'கடந்த, 2014 மே 2ல், குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே இருவர்; 2016ம் ஆண்டு டிச.. 22ம் தேதி டிரம்ளா எஸ்டேட்டில் நான்கு பேர்; 2017 ஜூன் 10ம் தேதி சி.எம்.எஸ்., பகுதியில் ஒருவர், கடந்த பிப் 6ம் தேதி ஊட்டி லவ்டேல் அருகே, 6 பேர்; 2024 மார்ச் 13ம் தேதி ஊட்டி பாப்சா லைனில் இருவர்; கடந்த, 6ம் தேதி வெலிங்டன் ராணுவ பகுதியில் ஒருவர்,' என, மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். எனினும், எந்த மாற்றங்களும் இல்லாமல் விதிமீறும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி