வாசகர்கள் கருத்துகள் ( 37 )
மன்னனான எவ்வழியோ அவ்வழியே மக்களும், டிரைவரும்
இங்கு பதிவிடப்பட்டு இருக்கும் பெரும்பான்மையான கருத்துக்கள் அரசியல்வாதிகளின் கருத்து போலவே உள்ளது
ஸ்டாலின்ன் மொவன் மட்டும் அப்பன் வீட்டு பணமா? என்று கேட்கலாம். ஓட்டுனருக்கு அந்த உரிமை இல்லையா?ஓட்டுனரின் மீது நடவடிக்கை எடுத்தால் உதயநிதியின் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரி. ..ஆள்பவர்களின் வழியில் அலுவலர்களும் அதிகாரிகளும். ..எப்படி இருந்தாலும் அந்த பெண்ணின் நியாயமான கோரிக்கையை வரவேற்கலாம். இது அடுத்த ஓட்டுனர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.
ஆனாலும் இந்த பஸ் டிரைவர், உதயநிதி அளவுக்கு தரம் தாழ்ந்திருக்க வேண்டாம்.
அமைச்சர் மேடையில் தான் ஓஷி பஸ் விளம்பரம்.. நிஜத்திலோ.. பெண்களுக்கு பேருந்து வழித்தடங்களில் நிற்பதே இல்லை.. அரசு சொல்வது ஒன்னு அனால் நிஜத்தில் நடப்பதோ வேறொன்று .. இது தான் விடியாமூஞ்சி அரசு லட்சணங்கள்
சாரி அம்மா நான் உங்களை கவனிக்கவில்லை என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் இந்த வம்பே இருக்காது. தமிழகத்தில் சாரியை நாம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். இது திராவிட மாடல் நாங்கள் என்றைக்கும் மன்னிப்பதே கேட்கமாட்டோம்
சென்னையில் பேருந்து ஒட்டும் ஓட்டுனர்கள் பாதிப்பேர் முக்கால் ரவுடிகளாக தான் இருக்கின்றனர். காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.
இளவுஅரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.
பஸ் நிறுத்துமிடங்களில் ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தால் பஸ்ஸில் நிறுத்துவதில்லை. சில நேரங்களில் தள்ளி சென்று நிறத்தி ஏற வருபவரரை ஓடிவந்து ஏற விடுகிறார்கள் அந்த பெண் பஸ் நிறுத்துமிடத்தில் தான் நின்று கைகாட்டி உள்ளது.
இதுவே தனியார் போக்குவரத்தாக இருந்தால், இந்நேரம் பொதுமக்கள் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள்.
மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025