உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெரம்பலூர் சுப்ரமணிய பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் பெரியசாமி (30). இவர் கடந்த 22ம் தேதி அவரது வீட்டு மாடியில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது தவறி மாடிப்படியிலிருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று காலை இறந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை