வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அ என்ற எழுத்துக்கு அம்மா என்று கற்றுக்கொடுத்தார்கள் ஆனால் இன்று அ என்ற ஒரு எழுத்து எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது . அந்த அளவுக்கு எல்லாவற்றிலுமே விவேகமற்ற வேகம், மேலும் "அ " வண்டியில் அமர்ந்தவுடனேயே ஓட்டுநர் வானத்தில் ஓட்டுவதாக ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு எதைப்பற்றுய்யுமே சிந்திக்காமல் செல்வதுதான் இன்றைய நிலை, அதிலும் அரசாங்க முத்திரை பொதிந்த அடையாளத்துடன் வரும் வாகனம் , அவைகள் பின்னால் வரும் பல நூறு கார்களின் வேகம் இவைகளை பார்த்தல் தினமுமே முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடமெல்லாம் கார் ரேஸ் நடக்கிறதோ என்று தோண்டும் அளவுக்கு இருக்கிறது . விபத்தில் இறந்தால் , இவர்களுக்கு என்ன ஆகப்போகிறது, இதற்க்கு ஒரே வழி பொதுமக்களோடு மக்களாக மக்கள் பயணிக்கும் பேருந்துகளில் மற்றும் ரயில்களில் இவர்களை பயயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், போதுதான் மக்களின் பிரச்சனைகள் என்ன என்று தெரியும், நான் பதிவு செய்த இந்த உரையை வாழ்வில் கடைபிடித்தவர் என்னுடைய நண்பர் என்று கூறுவதை விட நான் அவருடைய விசிறி , திரு சி எல் ராமகிருஷ்ணன் முன்னாள் காவல் துறைத் தலைவர், தற்போதுதான் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒவ்வொரு தலைவர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள், அவர் பதவியில் இருந்தபோதும் சரி இப்பவும் பஸ் மற்றும் இரயிலில் அதுவும் பொதுமக்களோடு மக்களாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண பயணி போல் கண்ணுடைய உடமைகள் தானே சுமந்து வருகிறார், இதுதான் மக்களாட்சி, வந்தே மாதரம்
அரசு வண்டி என்றால் அதிவேகம் எடுத்து ஓட்டுவது தானே தமிழக அரசு ஆட்களின் பழக்க வழக்கம். இவங்க ரோட்டுல வந்தால் ஒரு ஈ காக்க வரக்கூடாது. அதையும் மீறி வந்தால் ஓவெர்டேக் செஞ்சு சிட்டாக பரந்து பாய்ஞ்சு போயிட்டே இருப்பாங்க. இப்போ பாருங்க இந்தமாதிரி தாருமாராக ஓட்டி இரண்டுபேரும் டிக்கெட் கொடுத்துவிட்டார்கள்
ஆர்.டி.ஓ., வுக்கு லஞ்சம் ஏதாவது பாக்கி வைத்தனரா அந்த இருவரும், என்கிற கோணத்திலும் விசாரிப்பது சிறந்தது.