உள்ளூர் செய்திகள்

வருடாபிேஷக விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் சேதுபதிநகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் வருடாபிேஷக விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு, கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் செய்து மூலவர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், பன்னீர், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்தனர்.சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை