உள்ளூர் செய்திகள்

சர்ச் தேர் பவனி

திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை மேலவயல் புனித செபஸ்தியார்சர்ச் திருவிழா மே 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனிநடந்தது. வாண வேடிக்கை, இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ