மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
ராமநாதபுரம் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் அவர்களது வீடுகளில் மரக்கன்றுகள் நட்டனர்.கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் வீட்டருகில், வயல் மற்றும் தோட்டத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு அவற்றை மரமாக உருவாக்குவதே முக்கிய நோக்கம் என உறுதி எடுத்தனர்.கல்லுாரி இயக்குனர் கேப்ரியல், தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின், முதல்வர் ஆனந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago