உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின் கம்பியை மிதித்த மான் பலி

மின் கம்பியை மிதித்த மான் பலி

திருவாடானை; திருவாடானை அருகே நெய்வயல் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கிறது. நேற்று காலை 10:00 மணிக்கு கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளிமான் வயல் காட்டு வழியாக சென்றது.அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை