உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிப்பு

திருவாடானை: திருவாடானை அருகே வெள்ளையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பரக்கத்தலி. இவரது வீட்டருகே உள்ள மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தது. அந்த பக்கமாக கிராம மக்கள் செல்ல அச்சமடைந்ததால் தீயணைப்புதுறைக்கு தெரிவிக்கப்பட்டது. திருவாடானை தீயணைப்புத்துறை வீரர்கள் சென்று தீப்பந்தம் மூலம் வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்