உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல்

பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆக.12ல் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அன்று அதிகாலை 1:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார்.கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராமத்தார்கள், வர்த்தக சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை