உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பிளக்ஸ் போர்டு வைத்தவர் கைது

பிளக்ஸ் போர்டு வைத்தவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வலமாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி 24. இவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, கீழக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில் அனுமதியின்றி பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதையடுத்து கணேச மூர்த்தியை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் ஹசன் கைது செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை