மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மருத்துவர் சமூக சங்கத்தினர் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் மருத்துவர் சமூக மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:பரமக்குடி அருகே வேந்தோணி குமரக்குடியில் 1986ல் 84 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதியின்றி அவர்களால் அங்கு வீடுகட்ட இயலவில்லை. தற்போது அந்த இடத்தை பறித்து மற்றவர்களுக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர். எனவே அரசு சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மருத்துவர் சமூக மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும் என வலியுத்தினர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago