மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
9 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
9 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
9 hour(s) ago
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன. தொண்டி கடல் நேற்று காலை உள்வாங்கியது. இக்கடற்கரையில் படகுகளை மீனவர்கள் நிறுத்துவது வழக்கம். கடல் உள் வாங்கியதால் பல படகுகள் தரைதட்டி நின்றன. மீனவர்கள் படகுகளை தரையிலிருந்து கடலுக்குள் தள்ளி சென்று மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கூறுகையில், 75 அடி துாரத்திற்கு கடல் உள் வாங்கியிருந்தது. காலை 11:00 மணிக்கு மேல் கடல் மீண்டும் வழக்கமான நிலையை அடைந்தது என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago