உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது

கமுதி: கமுதி அருகே உடைகுளம் கிராமத்தில் கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமுதி தனிப்பிரிவு போலீசார் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது கமுதி அருகே உடைகுளத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது 9.500 கிலோ புகையிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளர் வேல்முருகனை 36, கமுதி எஸ்.ஐ., கவுதம் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !