உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்னல் தாக்கி வாலிபர் பலி

மின்னல் தாக்கி வாலிபர் பலி

பரமக்குடி:-பரமக்குடி அருகே பிடாரி சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் 20. இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வேப்பங்குளம் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கியது. இதில் கணேஷ் சம்பவ இடத்தில் பலியாகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ