மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
12 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
12 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
12 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
12 hour(s) ago
ராமேஸ்வரம்:இலங்கையில் விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர்.ராமேஸ்வரத்தில் இருந்து டிச.6ல் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு விசைப்படகில் இருந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களை டிச.20ல் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.இதையடுத்து கொழும்பு அருகே மெரிகானா முகாமில் போலீசார் தங்க வைத்தனர். இந்நிலையில் மீனவர்கள் 8 பேரும் நேற்று மதியம் கொழும்பில் இருந்து விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு சென்னை வந்திறங்கினர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் வரவேற்று இரவு ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago