உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நிர்வாகிக்கு வாழ்த்து

 நிர்வாகிக்கு வாழ்த்து

கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெருவை சேர்ந்தவர் எஸ்.என்.மணிகண்டன். இவர் ராமநாதபுரம் மாவட்ட நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நவ., 20ல் நாகர்கோவிலில் நடந்த விழாவில் நியமனச் சான்று பெற்று மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரை நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை