உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில் போலீசார் ஆப்பனுார் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடாத்திருக்கை- ஆப்பனுார் ரோட்டில் ஊருணி அருகே கிடாத்திருக்கை பாலமுருகன் 31, நின்றிருந்தார். அவரை சோதனை செய்த போது 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. பேரையூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்கு பதிந்து பாலமுருகனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை