மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
15 hour(s) ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
15 hour(s) ago
தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக தட்டைப்பயிறு
15 hour(s) ago
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி லெட்சுமணன் 54. இவர் வீட்டின் வாசலில் உள்ள மின் விளக்கை சரி செய்யும் போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். முத்துகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லெட்சுமணன் இறந்துவிட்டதாக கூறினர். முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago