மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
திருப்புல்லாணி : சேதுக்கரை ஊராட்சி பஞ்சந்தாங்கியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக தலைவர் முனியசாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆர்.செல்வராஜ் மற்றும் ஹிந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.---
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago