மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
12 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
12 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
12 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
12 hour(s) ago
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சி வலையர்வாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). இவர் கட்டைக்கோரை பாசியை சேகரிக்க மணாலித்தீவு கடல் பகுதிக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் பாசியை சேகரிக்க கடலில் மூழ்கியபோது மூச்சுத்திணறி இறந்தார். மண்டபம் மரைன்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago