உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானையில் பனிப்பொழிவு

திருவாடானையில் பனிப்பொழிவு

திருவாடானை : திருவாடானை பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கடும் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களிலும் பனி படர்ந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கினர்.நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனங்களை மிதமான வேகத்தில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கினர். சாலைகளில் புகைமூட்டம் போல காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை