உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி

பஸ் ஸ்டாண்டில் மாணவி தற்கொலை முயற்சி

கமுதி : -கமுதி அருகே கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பேரையூர் பள்ளியில் படிக்கிறார். நேற்று பள்ளிக்கு வருவதற்காக கமுதி பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த போது ரசாயன பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.மயங்கிய நிலையில் மாணவிக்கு கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை