பெண்களுக்கு பயிற்சி
திருவாடானை: திருவாடானை அரசு கலைக் கல்லுாரியில் புத்தாக்க நிறுவனம் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கான தொழில் பயிற்சி நடந்தது. இதில் தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. திட்ட மேலாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.