உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரு பாம்புகள் நடனம்

இரு பாம்புகள் நடனம்

திருவாடானை: திருவாடானை அருகே மாவூர் கிராமத்தில் ஓடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு பாம்புகள் இணைந்து நடனமாடியபடி இருந்தன. அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ எடுத்து பரப்பினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், பெரும்பாலும் 2 பாம்புகள் ஜோடி சேருவதற்காக இது போன்ற நடனத்தில் ஈடுபடும். இது ஒரு அபூர்வ காட்சி. ஆகவே ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர். சிலர் வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பினர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ