உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

சாயல்குடி : -சாயல்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலமுருகன் 50. இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை