மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே ரயிலில் புகை
5 hour(s) ago
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
24-Sep-2025
பட்டா பெயர் மாற்ற லஞ்சம் சர்வேயர் சிக்கினார்
22-Sep-2025
சாமியார் வேடத்தில் சிக்கிய குற்றவாளி
13-Sep-2025
ராணிப்பேட்டை, : ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கலில், நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, நிரந்தர வைப்பு தொகை மற்றும் சேமிப்பு கணக்கில் போலி கையெழுத்து போட்டு, மோசடி நடப்பதாக வந்த புகாரின்படி, மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் சில நாட்களாக தணிக்கை செய்தனர்.இதில், சங்க செயலர் சங்கர் மற்றும் காசாளர் பாரதி ஆகியோர், 5 கோடி ரூபாய் வரை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் இணை பதிவாளர் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
5 hour(s) ago
24-Sep-2025
22-Sep-2025
13-Sep-2025