உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை /  வங்கியில் மோசடி ஊழியர் கைது

 வங்கியில் மோசடி ஊழியர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, சோளிங்கரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த குரு ராகவன், 28, ஊழியராக பணியாற்றி வந்தார். பிறர் கணக்குகளில் இருந்து, 2.50 கோடி ரூபாயை அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று குரு ராகவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி