மேலும் செய்திகள்
2 கோவிலை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு
20-Feb-2025
தம்பி மனைவிக்கு தொந்தரவுகூலித்தொழிலாளி கைதுகெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் புதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி. அவரது தம்பி மனைவியிடம், தகாத முறையில் பேசி, தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் புகார்படி, பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று தொழிலாளியை கைது செய்தனர்.
20-Feb-2025