மேலும் செய்திகள்
தீ மிதித்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
06-Mar-2025
தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்இளம்பிள்ளை:இளம்பிள்ளை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 19ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமைத்திருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் பலர் குடும்பத்துடன் வழிபட்டனர்.
06-Mar-2025