உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி

தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி

ஓமலுார், ஓமலுார், தொளசம்பட்டி, சொட்டையனுாரை சேர்ந்தவர் பிரியசகி, 19. தனியார் கல்லுாரியில் பி.காம்., படிக்கிறார். சேலம், திருவாக்கவுண்டனுாரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 23. வெள்ளி தொழிலாளி. இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நேற்று, தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு வீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை