வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சக்குடி To பூவந்தி மார்க்கம் சிவகங்கை வழியாக ஒரூ நாளைக்கு சுமார் 500 பத்து சக்கரம் பண்ணிரெண்டு சக்கர லாரிகளில் கிராவல் மண் ஒரே பெர்மிட்டில் அழியக் கூடிய மையில் நேரத்தை மட்டும் மாற்றி அப்போதைக்கு அப்போது பக்கா அரசாங்க சீல் வைத்த பெர்மிட்டுடன் பல லோடு கிராவல் மண் கடத்தப் பட்டு கொண்டிருங்கிறது இதை கேள்வி கேட்க யாருமே இல்லை இத்தனைக்கும் பூவந்தியில் ஒரு போலீஸ் செக் போஸ்ட்டும் சிவகங்கை யில் ஒரு போலீஸ் செக்போஸ்டும் உள்ளன இவர்கள் அந்த கடத்தல் லாரிகளை கண்டு கொள்ளவே மாட்டார்கள் இரவில் அந்த லாரிகள் வசதியாக இடையூறு இன்றி போவதற்கு தடுப்பு பேரிகார்டை அதிக இடைவெளி விட்டு நகர்த்தி வைத்து விடுவார்கள். ஆனால் அப்புராணி விவசாயிகள் தங்கள் டூ வீலரில் பின் புறம் தங்கள் தோட்டத்தில் விளைய வைத்த காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போனால் அவர்களை பிடித்து கேஸ் போடுவார்கள் சில போலீஸ் காரர்கள் அவர்கள் மூட்டையில் உள்ள கத்தரிக்காயையோ அல்லது முறுங்கைக் காயையோ பிடிங்கிக் கொண்டு கேஸ் போடாமல் தாயுள்ளத்தோடு அனுப்பி விடுவார்கள்.
தமிழனின் ஒற்றுமை சிதறடிக்கப்பட்டுள்ளது இனிமேல் அழிவூ நிச்சயம் .
,இவர்களுக்கு ஆன்மாக்களின் மீது இரக்கம் எப்போது உருவாகும்? பிறப்பு முதல் இவர்கள் வேலையே பிறரை விட மோசமாகவே உள்ளதே. இதுதா தலை விதியோ?
சாலைப் பணி சும்மாவா செய்கிறார்கள் டெண்டர் எடுத்து பணம் வாங்கிக்கொண்டு தானே செய்கிறார்கள் ஏரியில் இருந்து மண் ஏன் தரவேண்டும்
பொது மக்கள் வாகனங்களை சிறைபிடித்து நேரடியாக நிரூபித்து புகார் அளித்தால் திரும்பவும் புகார் அளித்து நிரூபிக்க வேண்டும். இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகளை வைத்து தமிழகத்தையே கூட பிளாட் போட்டு விற்கலாம்.
மேலும் செய்திகள்
கார் திருடிய வழக்கு 3 பேருக்கு காப்பு
8 hour(s) ago
ரயில் இயக்கத்தில் மாற்றம்
8 hour(s) ago
ராணுவ ஹெலிகாப்டர் சேலத்தில் தரை இறக்கம்
8 hour(s) ago
கிணற்றில் தவறி விழுந்து 2 தொழிலாளி பலி
03-Oct-2025
சிஷ்ட நதி தரைப்பாலத்தில் தொழிலாளி சடலம் மீட்பு
03-Oct-2025
ரயில்வே ஸ்டேஷனில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
03-Oct-2025