உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்

ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்

ரயில் பயணியர்32 பேருக்கு அபராதம்சேலம்:சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம், கடலுார் - சேலம் ரயிலில், பயணியர் வந்து இறங்கினர். அப்போது தலைமை டிக்கெட் பரிசோதகர் சிவக்குமார் தலைமையில் குழுவினர், டிக்கெட் சரிபார்ப்பு செய்தனர். அதில், 32 பேர் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிந்தது. அவர்களுக்கு, 9,510 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ