உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

மேட்டூர்: தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளன, 68ம் ஆண்டு அமைப்பு தினம், கொடியேற்று விழா, கோரிக்கை தினம், மேட்டூர் சம்மே-ளன அலுவலகம் முன் நேற்று நடந்தது. கிளை தலைவர் ராஜ்-குமார் தலைமை வகித்தார். இணை செயலர் சம்பத்குமார், சங்க கொடியேற்றினார்.அதில் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளப்ப-டுத்தி வாரியம் ஊதியம் வழங்குதல்; 2023 டிச., 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சை அரசு நடத்தல்; மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 25 ஆண்டு பணிபுரிந்த களப்பணியா-ளர்களுக்கு முகவர் உபரி, 2ம் நிலை பணி உயர்வு வழங்குதல்; வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடுதல்; காலி பணியிடங்களை நிரப்புதல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை-வேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை