வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பட்டியலின வகுப்பை சேர்ந்த இறந்த பெண்ணின் உண்மையான பெயர் லோகநாயகி. அவளை மதம் மாற்றி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொன்றும் விட்டான். இதற்கு எல்லாம் திருமா பொங்கவே மாட்டான்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சாம்பிராணிகாரன் வெப்சைட்களில் - facebook, instagram கொடி கட்டி பறக்கிறான். பெண்கள் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.
திருமா இதில் தலையிட மாட்டார் குற்றவாளி அமைதி மார்க்கம்
கொலை செய்யப்பட்ட பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர் - இஸ்லாமிலும் தற்போது பட்டியலினம் உள்ளதா? இல்லை எல்லோரும் சொல்வதுபோல் அந்த பெண்ணை கட்டாய மதமாற்றம், அதாவது லவ் ஜிகாத் செய்துள்ளாரா? தமிழகத்தில் லவ் ஜிகாத் இல்லையென்று எல்லோரும் உருட்டினாற்போல் நியாபகம்.
விரத மாதம். சும்மா கண்டித்துவிட்டு விடுங்க. அவங்களால அமைந்துள்ள ஆட்சி.
கொலை செய்யப்பட்ட பெண் முஸ்லீம் அல்ல அவள் ஒரு ஹிந்து பெண், இவனை கல்யாணம் செய்ய மதம் மாறியவள். போலீஸ் தவறான செய்தி பரப்புகிறார்கள். மற்ற இரண்டு பெண்களும் எவ்வளவு முட்டாளாக இந்த காரியத்துக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
அந்த பெண் பெயர் லோக நாயகி, மதம் மாற்றி அல்பியா என்ற பெயர் வைத்து, ஏமாற்றி கொன்றுவிட்டான். இதை சொல்ல என்ன பயம்.
ஒரு சந்தேகம், இங்கு கருத்து எழுதுபவர்களில் எத்தனை பேர் ராமர் என்று நினைத்து பார்க்கவும்.
இங்கு கருத்து எழுதுபவர்கள் ராமரா இருக்க அவசியமில்லை, பொதுவாக மனுசனா இருக்காங்க. தங்களுக்கு கிடைக்காது என்றால் நாகரிகமாக ஒதுங்குபவன்தான் நார்மலான மனித பிறவி. பலரும் பலரை மனத்தால் நினைத்திருப்பர், கிடைக்கவில்லையென்றால் மறந்து வேறு வழி சென்றுவிடுவார், சிலர் வாழ்வை முடிக்கும் கோழைகளாவார்கள். இவனைப்போல் ஏமாற்றி காரியம் முடிந்தவுடன் கசக்கி எறிவதில்லை. இப்படி ஏமாற்றி கொல்பவன் சைக்கோ, மிருகத்துக்கு சமம். அவனுக்கு வக்காலத்து வாங்கும் உன்னை என்ன சொல்வது.
ராமராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதனாக இருந்தால் போதும். ராமராக இருக்க வேண்டும் என்று அல்லா சொன்னாரா
நாலு இருக்கலாமே. மூணு தானே இருக்கு?
எல்லா புகழும் அமைதி மார்க்கத்தை சேரும்