உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

கெங்கவல்லி:கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சிலரது விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 11 மொபைல் போன்களை கண்டறிந்த போலீசார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை