மேலும் செய்திகள்
குட்கா விற்பனை 4 பேர் மீது வழக்கு
14-Oct-2024
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த சர-ளைமேடு பகுதியில் சாராயம் விற்பதாக, மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை மொளசி போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்-போது செந்தில்குமார், 39, சங்கர், 36, ஆகிய இருவரும் வீட்டில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து, 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்-தனர்.
14-Oct-2024