உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்

3 மாதங்களுக்கு பின் நாளை மாநகராட்சி கூட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் இயல்பு கூட்டம் நடக்கும். கடந்த பிப்ரவரி கூட்டத்துக்கு பின் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் மார்ச், ஏப்ரல், மே மாத கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஜூன் கூட்டம் நாளை காலை, 11:00 மணிக்கு, மாநகராட்சி அலுவலக கூடத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளது. இத்தகவலை, கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி