உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்

செல்வநாயகி ஆலய தேர் பவனி கோலாகலம்

இடைப்பாடி: இடைப்பாடி வெள்ளாண்டிவலசில் உள்ள துாய செல்வநாயகி ஆலயத்தின், 371ம் ஆண்டு பெருவிழா, கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா நிறைவாக நேற்று முன்தினம் நள்ளிரவு தேர் பவனி தொடங்கியது. வெள்ளாண்டிவலசு, சிவகாமி நகர், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வந்த பவனி, நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இதில் பாதிரியார் இன்னாச்சிமுத்து உள்பட திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை